‘மக்களுக்காகவே நாங்களும் போராடினோம்’ -இராணுவத்திற்கு முன்னாள் போராளி பதில்
யாழ்ப்பாண நகரில் வாழும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று 512ஆவது படைத்தளத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் 512ஆவது பிரிகேட் தலைமையகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள், மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் 50 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டனர். இச் சந்திப்பின் போது உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நிலந்த, நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட … Continue reading ‘மக்களுக்காகவே நாங்களும் போராடினோம்’ -இராணுவத்திற்கு முன்னாள் போராளி பதில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed